Don't Miss!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- News
2024 தேர்தல் தான் குறியே.. பக்கா பிளானோடு பட்ஜெட்டை ‛பாஸ்’ செய்த பாஜக.. பின்னணியில் இவ்வளவு விஷயமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Sports
ஹர்திக் பாண்டியாவை தலை குனிய வைத்த இஷான் கிஷன்.. பொறுமை இழந்த டிராவிட்.. நீக்கப்பட வாய்ப்பு
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜெயமாலா மகளும்... 'தூதன்' ஜீவனும்!
சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜீவன் ஹீரோவாக நடிக்க வருகிறார். முன்னாள் கன்னடத்து அழகுக் கிளி ஜெயமாலாவின் மகள் செளந்தர்யாதான் இதில் அவருக்கு ஜோடி சேருகிறார்.
செல்வா இப்படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 27வது படம். ஏற்கனவே ஜீவனை வைத்து நான் அவனில்லை படத்தை இயக்கியவர்தான் செல்வா.
இருவரும் தற்போது 3வது முறையாக ஒன்று சேருகிறார்கள்.

தூதன்
இப்படத்திற்கு தூதன் என்று பெயர் வைத்துள்ளனர். பிரபல நடிகர்களை வைத்து பல படங்களின் தயாரித்தவர் வி.சுந்தர் அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளார். அவர்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

சன் மூன் பிக்சர்ஸ்
அவர் சன் மூன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஜெயமாலா மகள்
ஜெயமாலாவின் மகள் செளந்தர்யா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு விசிட் அடிக்கிறார். தமிழில் இதுதான் அவரது முதல் படமாகும்.

கன்னடத்தில் கலக்கியவர்தான்
ஆனால் இதற்கு முன்பு கன்னடத்தில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் ஏற்கனவே கலக்கியவர்தான் செளந்தர்யா.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்....
"உன்னை
அறிந்தால்
-
நீ
உன்னை
அறிந்தால்
உலகத்தில்
போராடலாம்
-
உயர்ந்தாலும்
தாழ்ந்தாலும்
தலை
வணங்காமல்
நீ
-
வாழலாம்
என்கிற
என்.ஜி.ஆர்.பாடி
நடித்த
பாடல்
வரிகளேயே
கதைக்களமாக்கி
இருக்கிறேன்
என்று
படம்
பற்றி
ரத்தினச்சுருக்கமாக
சொல்லி
முடித்தார்
செல்வா.