Don't Miss!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் ஸ்ரீதேவி நடிக்கவில்லை- இயக்குநர் விளக்கம்
சென்னை: த்ரிஷ்யம் படத்தின் தமிழ் பதிப்பில் நடிகை ஸ்ரீதேவி நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன் லால் - மீனா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தை, கமல் ஹாஸனை வைத்து தமிழில் எடுக்கிறார் ஜீத்து ஜோசப்.
இந்தப் படத்தில் கமல் ஹாஸன், கவுதமி, அபிராமி போன்றவர்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முக்கியமான வேடத்தில் ஸ்ரீதேவி நடிப்பார் என செய்திகள் பெரிய அளவில் வெளியாகின.
கமலும் ஸ்ரீதேவியும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர். அவர் கூறுகையில், "என் படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி இணைவதாக பல பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்தேன்.
இந்த செய்திகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் என் படத்தில் ஸ்ரீதேவி இல்லை என்பது மட்டுமே உண்மை," என்றார்.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!