Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அருள்நிதியுடன் இணைந்து நடிக்கும் ஜீவா: ஜிப்சிக்கு அப்புறம் இது தான்
சென்னை: அருள்நிதியும் ஜீவாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதற்கு தேவையான நடிப்பை திறம்பட வழங்கக் கூடியவர் ஜீவா. இவர் தற்போது அருள்நிதியுடன் நடிக்க உள்ளார்.
பல நல்ல படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை. இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அருள்நிதி அடுத்ததாக கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி என்னும் நான்' எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பரத் நீலகண்டன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
அதேபோல் ஜீவாவுக்கு, 'கீ' என்ற த்ரில்லர் படமும், 'கொரில்லா' என்ற நகைச்சுவை படமும் வெளியாக உள்ளன. ராஜுமுருகனின் ஜிப்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.