Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜீவா பட நடிகர் லஷமன் நாராயணனுக்கு திருமணமாகியுள்ளது
சென்னை: 2014ல் வெளிவந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜீவா. இந்த படத்தில் ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தில் லஷ்மன் நாரயணன் நடித்திருப்பார். மிகவும் எதார்த்தமாக நடித்து பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் லஷ்மன். ஜீவா படத்திற்கு முன்பாக 'இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான அன்னகொடி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் லஷ்மனுக்கு முதல் படம்.
விஷ்ணு விஷால் இயல்பாகவே ஒரு கிரிக்கெட் வீரர், அவர் ஜீவா படத்தில் நடித்தது பெரிய ஆச்சரியம் இல்லை, அவருக்கு இனணயாக லஷ்மனும் நடித்து அசத்தி இருப்பார். அவரது நடிப்பு அப்போது பலரால் பாராட்டப்பட்டது. 2014ல் பல மறக்க முடியாத வெற்றி படங்களை கண்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் மிக முக்கியமான அமைந்தது.
இப்படிப்பட்ட வெற்றிப்படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்த லஷ்மனுக்கு ஏன் பட வாய்ப்பு வரவில்லை என்று தான் தெரியவில்லை. அவர் ஜீவா படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் நடிக்க வில்லை என்பது சற்று வேதனையாக உள்ளது.
ஐ லக் கைதி.. அஸ்வின் போட்ட ட்விட்!
தற்போது லஷ்மனுக்கு சம்யுக்தா ராஜ்குமார் என்பவருடன் மதுரையில் திருமணமாகி உள்ளது. சம்யுக்தா கர்நாடக மாநிலத்தில் உள்ள நேரு இன்ஸ்டூட்டியூட்டில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். தற்போது தேனியில் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி எடுத்து வருகிறார். லக்ஷ்மன் நாரயணன் கார்மண்ட எக்ஸ்போர்ட் தொழிலை நல்லா கவனித்து வருகிறார்.