Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'கவலை வேண்டாம்' ஜீவா!
விண்ணைத்தாண்டி வருவாயா', ‘கோ', முப்பொழுதும் உன் கற்பனைகள்', யாமிருக்க பயமே உள்ளிட்ட வித்தியாசமான படங்களைத் தந்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் அடுத்து தயாரிக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு கவலை வேண்டாம் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்நிறுவனம் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ', ‘யான்' ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
இப்படத்தை ‘யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் பாபி சிம்ஹா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிந்த ‘யான்' படத்தையும் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. நீண்டகால தயாரிப்பில் இருந்த அப்படம் வெளிவந்து சரிவர வெற்றியடையவில்லை. இயக்குநர் ரவி கே சந்திரன் தங்களை மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.
ஜீவாவுடன் இணைந்து மீண்டும் ஒரு வெற்றிப் படம் தர, யாமிருக்க பயமே இயக்குநரை நாடியுள்ளது இந்த நிறுவனம்.