Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னை ஏமாத்திட்டே, நான் போறேன்: நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்க கடிதம்
மும்பை: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும், காதல் தோல்வியாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அவர் நட்சத்திர தம்பதி ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்து வந்தார். தற்கொலை செய்யும் முன்பு அவர் கடைசியாக சூரஜ்ஜுடன் தான் செல்போனில் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜியா சாகும் முன்பு தன் கைப்பட 6 பக்க கடிதத்தை எழுதி வைத்திருந்ததை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடிதத்தை அவர்கள் நேற்று போலீசாரிடம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் ஜியா கூறியிருப்பதாவது, நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நம் உறவை கண்டுகொண்டதே இல்லை. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் இந்த உலகிலேயே இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.