Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை ஏமாத்திட்டே, நான் போறேன்: நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்க கடிதம்
மும்பை: தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் போலீசாரிடம் கொடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும், காதல் தோல்வியாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அவர் நட்சத்திர தம்பதி ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஜரினா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்து வந்தார். தற்கொலை செய்யும் முன்பு அவர் கடைசியாக சூரஜ்ஜுடன் தான் செல்போனில் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஜியா சாகும் முன்பு தன் கைப்பட 6 பக்க கடிதத்தை எழுதி வைத்திருந்ததை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடிதத்தை அவர்கள் நேற்று போலீசாரிடம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் ஜியா கூறியிருப்பதாவது, நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நம் உறவை கண்டுகொண்டதே இல்லை. இந்த கடிதத்தை நீ படிக்கும் போது நான் இந்த உலகிலேயே இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.