For Daily Alerts
Don't Miss!
- News படத்துல 8 முயல்கள் இருக்கு! எங்க இருக்குனு கேட்காதீங்க! அத நீங்கள்தான் கண்டுபிடிக்கணும்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஏங்க? எதுக்கு இந்த கொலைவெறி? கொந்தளித்த கே.வி.ஆனந்த்
News
oi-Manjula
By Manjula
|
சென்னை: ஜீவாவை நேரடியாக பார்த்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.
ஜீவாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் மீண்டும் ஜீவாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜீவாவின் படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவுவதால், தன்னுடைய அடுத்த படத்திலிருந்து கே.வி.ஆனந்த் அவரை நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று இயக்குநர் கே.வி.ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் எதுக்கு இந்தக் கொலைவெறி? நான் ஜீவாவை நேரடியாக பார்த்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
மேலும் ஜீவா என்னுடைய விருப்பமான நடிகர்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director K.V.Anand says "Actor Jiiva is my Most Favorite Hero".