Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜெமினி ட்ராப்... உள்ளதும் போச்சே ஜீவாவுக்கு!
ஜீவா நடித்து கடைசியாக ஓரளவு ஓடிய படம் என்றென்றும் புன்னகை. அந்தப் படம் ஓடியதற்கு ஜீவா மட்டுமே காரணம் இல்லை என்றாலும், ஹீரோ என்ற முறையில் அவரது மார்க்கெட் ஓரளவு முன்னேற்றம் கண்டது.
அவ்வளவுதான்... சரேல் என சம்பளத்தை தாறுமாறாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார் ஜீவா. அவரது அப்பா சவுத்திரியிடம் கேட்டால், "எங்கப்பா... என் பேச்சையே கேக்கறதுல்ல.. ஏகத்துக்கும் சம்பளம் கேக்குறான்... நீங்களே பேசிக்குங்க" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

இப்படி இறுமாப்போடு ஜீவா இருந்த நேரத்தில்தான் முதல் அடியாக யான் டப்பாவுக்குள் போனது. அடுத்து போக்கிரி ராஜா. இந்தப் படத்துக்கு கிடைத்த தோல்வி ஜீவாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.
அவரை வைத்து படமெடுக்கவிருந்த இரண்டு இயக்குநர்கள் சத்தமின்றி கழன்று கொள்ள, ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த ஜெமினி கணேசன் படமும் நின்று போய்விட்டது.
இப்போது ஜீவாவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை திருநாள். நயன்தாரா ராசியில் அந்தப் படம் ஓடினால்தான் ஜீவாவுக்கு எதிர்காலம்!