Just In
- 34 min ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 1 hr ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- News
உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Sports
சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் "பழைய" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா ரித்தீஷ்?: மனோபாலா

சென்னை: இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா என்று நண்பன் ஜே.கே. ரித்தீஷ் மறைவு பற்றி ட்வீட் செய்துள்ளார் நடிகர் மனோபாலா.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 46 வயதே ஆன ரித்தீஷ் இப்படி திடீர் என்று இறந்தது திரையுலக பிரபலங்கள், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நிஜமாகவே இறந்துவிட்டீர்களா, எங்களால் இன்னும் நம்ப முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் செய்வாரே என்று தான் பலரும் சமூக வலைதளங்களில் அவரை பற்றி பேசுகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் மனோபாலா ரித்தீஷ் பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
13 வயதில் இருந்து பாடா படுத்துறாங்க: அம்மா மீது நடிகை சங்கீதா பரபர புகார்
அன்பு நண்பரே..இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா..கொடுமை.. என்றார்.
அன்பு நண்பரே..இது உனக்கே அநியாயமாக தெரியவில்லையா..கொடுமை.. pic.twitter.com/o9t4DnYtr8
— manobala (@manobalam) 13 April 2019
46 வயதில் 3 குழந்தைகளை விட்டுவிட்டு இப்படி சென்றுள்ளது கொடுமை தான். ரித்தீஷ் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்ததை பற்றி தான் பலரும் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.