Don't Miss!
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- News அயிலை, கட்லா, ஜிலேபி.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளிய மீன்கள்.. செம ஆச்சரியம்
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
என்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்!
சென்னை: தமிழக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ்-வை இந்தி தயாரிப்பாளர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தமிழக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்புமணி - அறிவுமணி. இவர்கள் அன்பறிவ் என்ற பெயரில் சண்டைக் காட்சிகளை அமைத்து வருகின்றனர்.
ரஜினியின் கபாலி, காலா, மெட்ராஸ், சிங்கம் 3, கே.ஜி.எப், கைதி உட்பட பல படங்களுக்கு இவர்கள் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளனர்.
கேஜிஎஃப் படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்போது இந்தியில் உருவாகும், மும்பை சாகா என்ற படத்துக்கு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றனர்.
இதில் ஜான் ஆபிரகாம், இம்ரான் ஹாஸ்மி, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, மகேஷ் மஞ்சரேக்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை புகழ்ந்துள்ள, தயாரிப்பாளர் சஞ்சய் குப்தா, கேஜிஎஃப் படத்தைப் பார்த்து அன்பறிவ்-வை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். அவர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கிறது. அவர்கள். திறமையான இளம் சண்டை இயக்குனர்கள். அவர்களின் ஆக்ஷனில் வேகம் இருக்கிறது.
கபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா!
படத்தில் சண்டைக்காட்சிகள் மிரட்டலாக இருக்கும். பைக் சேசிங் காட்சிகளும் துப்பாக்கிச் சண்டைகளும் இருக்கின்றன. பல கேமராக்களை வைத்து, ஸ்டைலிஷாக இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
காட்சியின்போது ஹீரோ ஜான் ஆபிரகாமுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் நடித்தார்' என்று கூறியுள்ளார் சஞ்சய்.