Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மும்பை ஏர்போர்ட்டில்.. பிரபல நடிகையின் வைரத்தோடு மாயம்.. உதவி கேட்கும் ஹீரோயின்!
மும்பை: பிரபல நடிகையின் வைரத்தோடு மும்பை விமான நிலையத்தில் மாயமாகி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கருப்பு சேலையில் லைக்குகளை அள்ளும் ரிது வர்மா... ட்ரெண்டாகும் புகைப்படம் !
தமிழில், ரவிச்சந்திரன் ஜோடியாக பருவராகம், நாட்டுக்கு ஒரு நல்லவன் படங்களில் நடித்திருக்கிறார்.
சர்மாஜி நம்கின்
ஷாருக் கானுடன் சேர்ந்து சில படங்களை தயாரித்துள்ள ஜூஹி, சர்மாஜி நம்கின் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இவர், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தனது வைரக் கம்மலை தொலைத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.
தயவுசெய்து உதவுங்கள்
அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தயவு செய்து உதவுங்கள் என்று கூறியுள்ளார். அதோடு, அதன் ஜோடியான மற்றொரு வைரக் கம்மலின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தவறி விழுந்துவிட்டது
அதில் அவர் கூறியிருப்பதாவது: மும்பை சர்வதேச விமான நிலையத்தின் எமிரேட்ஸ் கவுன்டரில் செக் செய்துவிட்டு, பாதுகாப்பு சோதனை செய்தேன். அங்கு எங்கோ எனது வைரத்தோடு தவறி கீழே விழுந்துவிட்டது. அதை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
15 வருடமாக
கிடைத்தால், அங்குள்ள போலீஸ் அதிகாரிகளிடம் சொல்லுங்கள். உங்களுக்கு சன்மானம் கொடுப்பேன். புகைப்படத்தில் இருப்பது அதன் மற்றொரு தோடு. கடந்த 15 வருடமாக தினமும் இதை என் காதில் அணிந்திருக்கிறேன். தயவு செய்து கண்டுபிடித்து உதவுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.