Don't Miss!
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- News நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி! விஐபி தொகுதிகளில் இத்தனை மாற்றமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜூனியர் என்டிஆருக்கு கொரோனா பாசிட்டிவ்…. குடும்பத்துடன் வீட்டில் தனிமை !
ஆந்திரா : பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியன் 2 விவகாரத்திற்கு தீர்வு... களத்தில் இறங்கிய கமலஹாசன்
இதுகுறித்து ரசிகர்கள் எதுவும் பதற்றமடைய வேண்டாம் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
தீவிரமாக
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 3 தினங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
பலர் பலியாகினர்
கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகினரை மட்டுமன்றி இந்திய திரையுலகினர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களில் சிலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
கொரோனா உறுதி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பயப்பட வேண்டாம்
தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதாகவும் தானும் தனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் தாங்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.