Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிம்பு படத்தில் நடிக்கவிருந்தாரே ஜோதிலட்சுமி: இயக்குனர் ஆதிக் இரங்கல்
சென்னை: மறைந்த நடிகை ஜோதிலட்சுமி சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடிக்கவிருந்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணம் அடைந்தார்.
#Jothilakshmi actress who also acted in #TIN passed away.also had a big character in #AAA .very sad. RIP mam pic.twitter.com/s6Fbuzzo0B
— Adhik Ravichandran (@Adhikravi) August 9, 2016
இது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜோதிலட்சுமி குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திலும் நடித்த ஜோதிலட்சுமி இறந்துவிட்டார். அவர் ஏஏஏ படத்தில் பெரிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் மேடம் என தெரிவித்துள்ளார் ஆதிக்.