For Daily Alerts
Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
தற்கொலை முயற்சி: காஜா மைதீன் மீது வழக்கு தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தயாரிப்பாளர் காஜா மைதீன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சமீபத்தில் 40க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு காஜா மைதீனும், அவரது மனைவி ஆம்னியும் தற்கொலைக்குமுயன்றனர். நடிகர் அஜீத்தால் ஏற்பட்ட பிரச்சினை, பைனான்சியரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், சொத்தை இழந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தற்கொலைக்குமுயன்றதாக காஜா மைதீன் தெரிவித்திருந்தார்.இந் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் நடராஜை சந்தித்து பைனான்சியர் சுபாஷ் நஹர் மீது புகார் கொடுத்தார்.ஆனால் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார்.இந்தச் சூழ்நிலையில் காஜா மைதீன் மீது சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில், தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News
-Staff
By Staff
|
தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தயாரிப்பாளர் காஜா மைதீன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் 40க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு காஜா மைதீனும், அவரது மனைவி ஆம்னியும் தற்கொலைக்குமுயன்றனர். நடிகர் அஜீத்தால் ஏற்பட்ட பிரச்சினை,
பைனான்சியரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், சொத்தை இழந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தற்கொலைக்குமுயன்றதாக காஜா மைதீன் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் நடராஜை சந்தித்து பைனான்சியர் சுபாஷ் நஹர் மீது புகார் கொடுத்தார்.ஆனால் காஜாவின் புகாரை நஹர் மறுத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் காஜா மைதீன் மீது சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில், தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: police filed case against producer kaja moideen
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004