Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வீட்டிலேயே இருங்க...ரசிகர்ளுக்கு காஜல் அகர்வால் வேண்டுகோள்
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் மும்பையில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஏப்ரல் 26 வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல படங்களின் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தி வருகின்றனர்.
அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் உறவுகளை பறிகொடுத்தவர்களின் வலியை விளக்கி கூறி உள்ளார்.
அத்துடன் பதிவிட்டுள்ள கேப்ஷனில், உலகம் இப்போது ஒரு மோசமான நிலையில் உள்ளது. இந்த தொற்றுநோய் நம்முடைய ஆரோக்கியம், பொறுமை ஆகியவற்றை நமக்குத் தெரியாத வழிகளில் சோதிக்கிறது. இது நமது உழைப்பிற்கு கூடுதல் சுமையல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயம். பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா, தமிழில் கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆச்சார்யா படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே