Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இணையத் திருடர்களுக்கு கலைப்புலி தாணு வைத்த அதிரடி 'செக்'!
எந்தப் படமாக இருந்தாலும் வெளியாவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே திருட்டு வீடியோவாக இணையத்தில் வெளியாவது இப்போதைய கேவல ட்ரெண்டாகிவிட்டது.
'இந்த எழவுக்கு பேசாம நாமளே பட ரிலீசின்போதே டிவிடியையும் வெளியிட்டுவிடலாம்' என்று தயாரிப்பாளர்களே சொல்லும் அளவுக்குப் போய்விட்டது அவர்கள் நிலைமை.
இப்போது கபாலி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தையும் வெளியாகும் போதோ, அதற்கு ஓரிரு தினங்களுக்குப் பிறகோ திருட்டு வீடியோவாக வெளியிட ஒரு இணையத் திருடர் கூட்டமே தயாராக உள்ளது.
இதையெல்லாம் மனதில் வைத்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். எந்தெந்த இணைய தளங்கள் இப்படி திருட்டு வீடியோ வெளியிடுகின்றன எனக் கணக்கெடுத்த தாணு, அந்த லிஸ்டை அப்படியே கமிஷனரிடம் கொடுத்துவிட்டார்.
இந்த இணைய தளங்கள் அனைத்தையும் உடனடியாக முடக்க வேண்டும் என ஒரு மனுவையும் கொடுத்திருக்கிறார். கபாலியை எந்த இணையதளத்திலும் திருட்டு வீடியோவாக வெளியிட அனுமதிக்கக் கூடாது என்பதில் போலீசாரும் உறுதியாக நிற்பதாகக் கூறியிருக்கிறார்களாம்.
பார்க்கலாம்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!