Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"கத்தி"யால் ஆறப் போட்ட "களவாடிய பொழுதுகளை" கையில் எடுக்கும் ஐங்கரன்!
சென்னை: தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா மற்றும் பூமிகா நடிப்பில் தயாராகி உள்ள படம் களவாடிய பொழுதுகள்.
நீண்ட காலத்திற்குப் பின் பிரபுதேவா மற்றும் பூமிகா நடித்துள்ள இப்படத்தை மக்கள் அதிகம் எதிர்பார்த்த போதும், சிலப்பலக் காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.
ஆனால், தற்போது இப்படப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தள்ளிப் போன ரிலீஸ்...
கடும் நிதி நெருக்கடி மற்றும் சரியான விலை கிடைக்காதது ஆகிய காரணங்களால் படத்தை தயாரித்த ஐங்கரன் களவாடிய பொழுதுகளை ரிலீஸ் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது.
நல்ல விலை...
இதற்கிடையே, லைகாவுடன் இணைந்து கத்தியை தயாரித்துள்ளது ஐங்கரன். எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தபோதும், கத்தி நல்ல விலை போயுள்ளதாகத் தெரிகிறது.
கத்தி லாபத்தில்...
எனவே, அதன் லாபத்தைக் கொண்டு களவாடிய பொழுதுகள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
விரைவில் ரிலீஸ்...
விரைவில் அப்படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.