Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சார்பட்டா பரம்பரை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த காளி வெங்கட்
சென்னை: திரைப்படம் வாயிலாக அரசியல் பேசுவதில் மிகவும் கைதேர்ந்தவர் இயக்குனர் பா. ரஞ்சித்.
Recommended Video
படம் இயக்குவது மட்டுமன்றி தனது நீலம் ப்ரோடுக்ஷன் சார்பாக தரமான படங்களை தயாரித்து வருகிறார்.
நல்ல நண்பனை இழந்துவிட்டேன்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணம்.. சோகத்தில் இயக்குநர் ஷங்கர்
பா. ரஞ்சித்தின் அடுத்த படமான சார்பட்டா பரம்பரை படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
குத்துச்சண்டை வீரர்
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார் ஆர்யா. இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து
8 பேக் உடற்கட்டு வைத்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு பரம்பரை
வடசென்னை பகுதியில் பிரபலமாக இருந்த ஆங்கிலக் குத்துச்சண்டைதான் சார்பட்டா பரம்பரை படத்தின் கதைக்களம். சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு பரம்பரைக்கும் இடையேயான குத்துச்சண்டையை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை நகரும் என தெரிகிறது.
வரவேற்பு பெற்றது
சார்பட்டா பரம்பரை இதுவரை இரண்டு அப்டேட்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. படத்தின் முதல் பார்வை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திரையுலக பிரபலங்களும் வரவேற்பை கொடுத்தனர்.
ட்வீட் பதிவிட்டார்
இதையடுத்து தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. நடிகர் காளி வெங்கட் படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்ததாக கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார். ஆழமான ,தரமான,நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி எனவும் இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றியும் கூறியுள்ளார் காளி வெங்கட்.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!