Don't Miss!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ரத்தத்தால் காதல் கடிதம் எழுதிய ரசிகை: அப்படியே 'ஷாக்' ஆன வாரிசு நடிகர்
திருவனந்தபுரம்: நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸுக்கு ரசிகை ஒருவர் தனது ரத்தத்தால் காதல் கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். முன்னதாக அவர் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.
தனது தந்தையை போன்று மிமிக்ரியிலும் வல்லவர். இந்நிலையில் காளிதாஸுக்கு ரசிகை ஒருவர் தனது ரத்தத்தால் காதல் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கண்ணேட்டா லவ் யூ என்பது தான்.
கண்ணா என்பது காளிதாஸின் செல்லப் பெயராம். இந்த கடித்தத்தை காளிதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு கூறியதாவது,
நீங்கள் என்னை மகிழ்ச்சிபடுத்த விரும்பினால் தியேட்டருக்கு சென்று என் படங்களை பாருங்கள். அது போதும். இது போன்ற காரியங்கள் என்னை கவலை அடைய செய்யும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து காளிதாஸை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் அவர் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார்.