Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பிரசன்னாவுக்கு திரும்பவும் வீடு எடுத்துக் கொடுத்துடாதீங்க!!'
அவர்தான் இருவரையும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடிக்க வைத்தவர். படப்பிடிப்பின்போது ஒத்திகைக்காக இருவரும் ஒரே வீட்டில் தங்கும்படியான ஏற்பாட்டையும் செய்தவர். அதுவே இருவருக்கும் நெருக்கமான காதலாகிவிட்டது.
எதற்கு இந்தக் கதை என்கிறீர்களா...
சாதாரணமாக இருந்தவர்களை கணவன் - மனைவியாக்கிய அருண்... இப்போது அந்த ஜோடியைப் 'பிரித்து' கணவனை மட்டும் மீண்டும் கதாநாயகனாக்கியிருக்கிறார் கல்யாண சமையல் சாதம் படத்தில்.
ஆனால் அருண் வைத்தியநாதன் இதில் தயாரிப்பாளர் மட்டுமே. குறும்பட இயக்குநர் ஆர் எஸ் பிரசன்னா இயக்குகிறார். ஒரு திருமணம் , அதைச் சுற்றி நடக்கும் பல வேடிக்கையான சம்பவங்களை மையமாக வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இந்த படத்தை உருவாக்கி வருகிறாராம் இயக்குநர். திருமணத்துக்குப் பிறகு பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ள முதல் படம்.
டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதில் பிரசன்னாவுக்கு ஜோடி, லேகா வாஷிங்டன்.
அருண், திரும்பவும் ஹீரோ ஹீரோயினுக்கு வீடு எடுத்துக் கொடுத்துடாதீங்க!!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!