Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
டாடா கூட சொல்லவிடாமல் வெளியேற்றப்பட்ட ஜித்தன் ரமேஷ்.. அர்ச்சனாவுக்கு இதுதான் வருத்தமாம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் அவருடைய வெளியயேற்றம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்டார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர்.
இதில் முதல் நபராய், நேற்றே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஜித்தன் ரமேஷ்.
அச்சச்சோ.. என்னா ஆக்ரோஷம்.. அர்ச்சனாவாக மாறிய கேபி.. ஆரியுடன் செம மல்லுக்கட்டு!
கட்டிப்பிடிக்க முடியவில்லை
கடைசியாக சக ஹவுஸ்மேட்ஸ்களை கூட சந்திக்க விடாமல் கன்ஃபெஷன் ரூமில் இருந்து ரமேஷை நேரடியாக வெளியேற்றினர். இதனால் ஹவுஸ்மேட்ஸ் ரமேஷை கட்டியணைத்து ஆறுதல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஃபேவரிட்டிஸம்..
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றம் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்டார் கமல். அப்போது பேசிய அனிதா, அவர் வெளியே போவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கால் டாஸ்க்கின் போது அவர் ஃபேவரிட்டிஸம் காட்டினார்.
ஆச்சரியம் இல்லை..
இதனால் மக்கள் நிச்சயம் அவர் மீது கோபத்தில் இருந்திருப்பார்கள் என்று தோன்றியது. அதோடு அவர் கூட்டமாக விளையாடியதால் மற்றவர்களின் நிழல் அவருடைய தனித்தன்மையை மறைத்துவிட்டது. ஆகையால் அவர் வெளியே சென்றதில் ஆச்சரியம் இல்லை என்றார்.
அதுதான் வருத்தம்
அவரை தொடர்ந்து பேசிய ஆஜித் ஜித்தன் ரமேஷ் வெளியேறுவார் என்பது எதிர்பார்த்ததுதான் என்றார். பின்னர் பேசிய அர்ச்சனா அவர் போன விதம்தான் எதிர்பாராதது. அவர் போவார் என்று நினைத்தேன். மற்ற அனைவரையுமே
வேற ஒருத்தர்
தொடர்ந்து பேசிய ரியோ, ஜித்தன் ரமேஷ் வெளியே செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார். மேலும் இங்கு நடந்த ஒரு சில சம்பவங்களுக்கு பிறகு வேற ஒருத்தர் போவார் என்றுதான் எதிர்பார்த்து இருந்தேன் என்றார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!