Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கமல் முன்னிலையில் சிபியிடம் எகிறிய அக்ஷரா.. மரியாதை இல்லாமல் பேசாதீங்க.. தடுத்து நிறுத்திய கமல்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, 6 வாரத்தை கடந்துள்ளது. இதில், இந்த வாரம் 6 போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தனர்.
இதில், அக்ஷரா, பவானி, சிபி, இமான் அண்ணாச்சி, அபினய் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.
மிரட்டலான அரண்மனை 3 படம்... இன்று ஓடிடியில் ரிலீஸ்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மதுமிதா வெளியேறியதாக கமல்ஹாசன் கூறினார்.
கண்டித்தார்
பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை மற்றும் நேற்றும் கடந்த வாரத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கமல் கேட்டு வருகிறார். பொம்மை டாஸ்க்கின் போது நிரூப் மற்றும் வருண் இருவரும் பொம்பளை பின்னால் ஒளிந்து கொள்கிறாய், பொம்பளை வச்சி ஜெயிக்க பாக்குற என இருவரும் பேசி இருந்தனர். இதுபோன்ற வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்தக்கூடாது என்று இருவரையும் கண்டித்தார்.
விளக்கம் கேட்ட கமல்
இதையடுத்து, சிபி மற்றும் அக்ஷரா கெட்ட வார்த்தை பேசி சண்டை போட்டுக்கொண்டது குறித்து இருவரிடத்திலும் விளக்கம் கேட்டார். விளக்கம் கொடுக்கிறேன் என்று ஒருவரை ஒருவர் தங்கள் தரப்பு நியாயத்தை மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர்.
கமலின் முன் வாக்குவாதம்
ஒரு கட்டத்தில் இருவரும் கமலில் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சிபி, ஆங்கிலத்தில் கேட்டவார்த்தை பேசினால் தவறில்லை என்று அக்ஷரா கூறியதாக சொன்னார். அப்போதும் சிபியை பேசவிடாமல் குறுக்கிட்ட அக்ஷராக நான் அப்படி சொல்லவில்லை என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மரியாதை இல்லாத செயல்
இதையடுத்து, அவர்களின் சண்டையை ஒரு அதட்டு அதட்டி நிறுத்திய கமல்ஹாசன், கேட்டவார்த்தை எந்த மொழியில் பேசினாலும் தவறுதான் என்றார். மேலும், என் முன்பே இதுபோன்ற கருத்து மோதலில் ஈடுபடுவது மரியாதை இல்லாத செயல் என்பதை நேரடியாக சொல்லாமல் சுற்றிவளைந்து கூறினார். மேலும், யாரிடமும் மரியாதை இல்லாமல் பேசிவிடக்கூடாது. இந்த பழக்கத்தை 5 வருடம் நீங்கள் செய்து பாருங்கள் பின் அதுவே உங்களின் குணமாக மாறிவிடும் என்று இருவருக்கும் அறிவுரை கூறினார் கமல்ஹாசன்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்