Don't Miss!
- News வடஇந்தியாவில் 13 மாநிலங்களில் பாஜகவிற்கு சிக்கல்.. ஆக்சிஸ் மை இந்தியா இயக்குனர் சொன்ன தகவல்!
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதை எல்லாம் காதுலயே வாங்காம வந்துட்டேன்.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி பேசிய கமல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கும் போது கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக்க போகிறார் என்பதை கேட்டதும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகினர்.
சும்மா கொஞ்சம் நாள் வந்துட்டு போயிடுவாரு என்றும், பிக் பாஸ் எதுக்கு என்றும் ஏகப்பட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்தன.
அடுத்த சீசனில் வேற தொகுப்பாளர் மாறுவார் என ஒவ்வொரு சீசனுக்கும் பேசியவர்கள் வாய் அடைக்கும் அளவுக்கு 4வது சீசன் வரை கெத்தாக நடத்தி வருகிறார்.
அர்ச்சனா அமைதியா இல்லை.. சைலன்ட்டா சூப்பர் வேலை செஞ்சிட்டு வராங்க.. மாஸ்டர் பிளானால இருக்கு!
இந்தியன் தாத்தா காஸ்ட்யூம்
இந்தியன் தாத்தா காஸ்ட்யூம் போல சூப்பரான பச்சை நிற காஸ்ட்யூமில் கமல்ஹாசன் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் செம சூப்பராக தோன்றினார். ஆனால், இந்தியன் 2 படம் தான் எப்போ வரும் என தெரியவில்லை. லைகா நிறுவனம் அந்த படத்தின் தயாரிப்பு பணிகளை எப்போது ஆரம்பிக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
50 நாட்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றோடு 50 நாட்கள் ஆகிறது. அதற்காகத் தான் இப்படியொரு பிரத்யேகமான உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தேன் என்கிற ரகசியத்தையும் கமல் வெளியிட்டார். 50 நாள் ஆகியும் வீடு நிறைஞ்சே இருக்கே கமல் அய்யா, எப்போதான் களை எடுப்பீங்கன்னு கேட்டு வராங்க..
ஏன் போறிங்கனு கேக்குறாங்க
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போறீங்கன்னு ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருகின்றனர். இப்போ கூட, இந்த கொரோனா காலத்தில் ஏன் போறீங்கன்னு ரொம்பவே அக்கறையாகவும், அந்த நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களை சுட்டிக் காட்டியும் கேட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் பேச்சுக்களை எல்லாம் காதில் வாங்காமல் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டேன் என்றார் கமல்.
இருட்டு அறையில்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற முடிவை நான் எடுத்ததற்கு முக்கிய காரணமே மக்களின் முகங்களை பார்த்து நேரில் பேச வாய்ப்பு கிடைத்த காரணத்திற்காகத் தான். ஆனால், கொரோனா காலம் என்பதால், இப்போது, வெறும் இருட்டறையில் பேசும் நிலை வந்து விட்டது என்று கூறிவிட்டு, சட்டென டிஜிட்டல் திரைக்கு நன்றி எனக் கூறிவிட்டு சில ரசிகர்களிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார்.
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!