Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இதெல்லாம் சின்னபிள்ளைத்தனமா இருக்கு.. ஹவுஸ்மேட்ஸால் கடுப்பான கமல்.. எதுக்குன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் செய்த காரியத்தால் கடுப்பாகியுள்ளார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக கூறினார் கமல்.
காட்டுக்கு போக போறியா.. இத்தனை நாள் குடும்பத்தை பிரிந்து இருந்தது போதாதா.. வசமாக சிக்கிய ரியோ!
இதனைக் கேட்ட பாலாஜி சந்தோஷத்தில் கதறி அழுதார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இருவர் முன்னேற போகிறார்கள்
இதில் மூன்று பெண் போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற போவதாக கூறுகிறார். அதாவது மூன்று மகளிர்களில் இருவர் அடுத்த வாரத்துக்கு முன்னேற போகிறீர்கள் என்று கூறுகிறார் கமல்.
வாயை திறக்கவில்லை
தொடர்ந்து பேசும் கமல், ஆண்களிடம் கேட்போம், இந்த மூவரில் யார் சேவ் ஆகப் போகிறாங்கன்னு நினைக்கிறீங்க என்கிறார். அதற்கு யாருமே வாயை திறக்காமல் அமைதியாய் அமர்ந்துள்ளனர்.
கீழே பார்த்தால்..
இதனை பார்த்த கமல், நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்ற மாதிரி தெரியல என்கிறார். அப்போது ரியோ கீழே பார்த்ததை கவனித்த கமல், கீழே பார்த்தால் கேட்க மாட்டேனா என்கிறார்.
சிறுபிள்ளைத்தனமா இருக்கு
மேலும், சொல்ல மாட்டீங்களா என்று மீண்டும் கேட்கும் கமல், சரி போங்க.. இதெல்லாம் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கு.. டக்குன்னு சொல்லி முடிக்க வேண்டியது என்று எவிக்ஷன் கார்டை எடுக்கிறார்.
எங்களுக்கு தெரியும் ஆண்டவரே
இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது ப்ரோமோ. பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி நாராயணன் வெளியேறிய தகவல் நேற்றே கசிந்தது. இந்நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஷிவானி எவிக்ட்டானது எங்களுக்கு தெரியும் ஆண்டவரே என கூறி வருகின்றனர்.