Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது.. இன்று இரவு.. சஸ்பென்ஸ் வைக்கும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி வெளியேறினார்.
பல தேசங்கள்.. துப்பாக்கி.. புல்லட்.. விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக்!
6 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டுகளாக இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மற்றொரு போட்டியாளரான கேபி 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
முதல் புரமோ
இதனை தொடர்ந்து ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா என 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
வெல்லப் போவது யார்?
இதில் வழக்கம் போல் கோட் சூட்டில் டக்கராய் வந்துள்ளார் கமல். இதில் பேசும் அவர் அறுவரில் ஒருவர் பணத்துடன் வெளியேறிவிட்டார். எஞ்சிய ஐவரில் வெல்லப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் உங்கள் ஓட்டுக்கள் வந்து சேர்ந்துவிட்டன.
இன்னும் ஒரு திருப்பம்
இந்த 100 நாட்களில் எதிர்பாராத பல திருப்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். இன்னும் ஒரு திருப்பம் பாக்கி இருக்கிறது. இன்று இரவு.. என தனக்கே உரிய பாணியில் முடித்துள்ளார் கமல். இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் ஒரு திருப்பமா? என அதிர்ச்சியாகியுள்ளனர்.
யூகிக்கும் ஃபேன்ஸ்
அப்படி என்றால் இன்று இரவு யாரையாவது வெளியே அனுப்ப போகிறார்களா என்று கேட்டு வருகின்றனர். அப்படி ஒருவர் வெளியே அனுப்பப்பட்டால் அந்த நபர் யாராக இருக்கும் என்றும் சோம் அல்லது ரம்யா ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம் என்றும் யூகித்து வருகின்றனர்.