twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்டைக்கு பிறகும் சுசித்ராவுக்குள் அன்பு இருந்தது.. பாலாஜிக்கு எடுத்து சொன்ன கமல்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மீது சுச்சிக் கொண்டிருந்த அன்பை எடுத்துக் கூறினார் கமல்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பாலாஜி, சுச்சி மற்றும் ரம்யா ஆகியோரின் டீம் கடைசி இடம் பிடித்தது.

    இதனை தொடர்ந்து அந்த டீமில் இருந்து இரண்டு பேராக சுச்சி மற்றும் பாலாஜியை ஓய்வறைக்கு அனுப்பினர். அப்போது சுச்சிக்கும் பாலாஜிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.

    பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி ஆகும் சுரேஷ் தாத்தா.. அர்ச்சனாவுக்கும் அனிதாவுக்கும் ஆப்பு ரெடி!பிக்பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி ஆகும் சுரேஷ் தாத்தா.. அர்ச்சனாவுக்கும் அனிதாவுக்கும் ஆப்பு ரெடி!

    ஒருவருக்கொருவர் தண்டனை

    ஒருவருக்கொருவர் தண்டனை

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல், சுச்சிக்கும் பாலாஜிக்கும் இடையே ஓய்வறையில் நடந்த சண்டை குறித்து பேசினார். அப்போது, ஒய்வறை தண்டனை ஒருவருக்கொருவர் தண்டனையாகிவிட்டதே என்று கிண்டலடித்தார் கமல்.

    பெருசா எடுத்துக்கொள்ளவில்லை

    பெருசா எடுத்துக்கொள்ளவில்லை

    அப்போது பேசிய சுச்சி, முதல் 20 நிமிடம் கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. அப்புறம் அது சரியாப் போயிடுச்சு அவரு தூங்கிட்டாரு. அதை அவரும் பெருசா எடுத்துக் கொள்ளவில்லை. நானும் பெருசா எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.

    ஆர்க்யூ பண்ணிப்போம்

    ஆர்க்யூ பண்ணிப்போம்

    தொடர்ந்து பேசிய பாலாஜி, நான் உள்ளே போகும்போதெ நீ உன் வேலைய பாரு.. நான் என் வேலைய பாக்குறேன்.. என்று சுச்சியிடம் சொன்னேன். பாத்ரூம் பிரச்சனையில் நான் மூடு அவுட்டில் இருந்தேன். நாங்க அடிக்கடி சண்டை போட்டுப்போம்.. ஆர்க்யூ பண்ணிப்போம்.. இது எப்போதும் நடப்பதுதான் என்றார்.

    சுசித்ராவுக்குள் அன்பு

    சுசித்ராவுக்குள் அன்பு

    தொடர்ந்து பேசிய கமல், சண்டைக்கு பிறகும் சுசித்ராவுக்குள் அன்பு இருந்தது என்று அவரது அன்பை பாலாஜிக்கு எடுத்துக் கூறினார். அதனைக் கேட்ட பாலாஜி, ஆமாம் நான் தூங்கும் போது சுச்சி விசிறிக்கொண்டிருந்தார் என்றார்.

    அது டவுட்..

    அது டவுட்..

    மேலும் பேசிய பாலாஜி சுச்சி, தூங்கியிருந்தால் நான் விசிறியிருப்பேன் என்றார். அதனைக் கேட்ட சுச்சி, சிரித்தப்படியே அது டவுட் என்று அது டவுட் என்று பாலாஜிக்கு தன் மீது எந்த அன்பும் அக்கறையும் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறினார்.

    English summary
    Kamal tried to convey Suchi's affection towards Balaji in yesterday's episode. He was talking about jail incidents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X