Just In
- 29 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 55 min ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 2 hrs ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
Don't Miss!
- News
சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
- Sports
மிருகத்தை போல நடத்தினார்கள்.. லிஃப்டில் நடந்த அந்த சம்பவம்.. அதிர வைத்த அஸ்வின்!
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்கப்பாவை பார்த்தால் எப்படி தெரியுது: மகாநதி படத்தால் ஜெமினி மகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

சென்னை: சாவித்ரி படத்தை பார்த்து வருத்தம் அடைந்த ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி வெளியாகி ஹிட்டாகியுள்ளது. நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கீர்த்தியின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

ஜெமினி கணேசன்
நடிகையர் திலகம் படத்தை பார்த்துவிட்டு சாவித்ரியின் மகள் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஜெமினி கணேசன் குடும்பத்தாரோ அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மது
படத்தில் ஜெமினி கணேசனை எடுபுடி போன்றும், சாவித்ரிக்கு மது அருந்தும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் போன்றும் காண்பித்திருப்பது அவரின் மகள் டாக்டர் கமலா செல்வராஜை கவலை அடைய வைத்துள்ளது.

ஹீரோக்கள்
சாவித்ரி தனது கெரியரின் உச்சத்தில் இருந்தபோது ஜெமினி கணேசனும் பிசியான நடிகராக இருந்தார். அப்படி இருக்கும்போது படத்தில் ஏன் உண்மையை காட்டவில்லை என்று குமுறுகிறார் கமலா செல்வராஜ்.

உண்மை
எங்க அப்பா எப்படிப்பட்டவர் என்ற உண்மையை ஒரு ஆவணப்படம் மூலம் உலகிற்கு காண்பிக்கிறேன் என்று கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளாராம்.