Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செம்ம பார்ட்டி, செம்ம செல்பி: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பார்ட்டி
Recommended Video
சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பார்ட்டி கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி நிறைவடைந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதிகம் பேசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
அந்த நிகழ்வில் ரித்விகா, ஜனனி, டேனியல், ஷாரிக், சென்ட்ராயன், மகத், மகத்தின் காதலி பிராச்சி, பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, விஜயலட்சுமி, வைஷ்ணவி மற்றும் என்.எஸ்.கே ரம்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கமல்ஹாசன் அறிவித்தபடி எல்லோருக்கும் விவோ ஸ்மார்ட் போனையும் பரிசளித்துள்ளார். எல்லோரும் கமல்ஹாசனோடு பார்ட்டி செய்து மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிகழ்வில், மற்ற போட்டியாளர்களான மும்தாஜ், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் மற்றும் மமதி சாரி கலந்துகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அல்லது கலந்து கொண்டவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமலும் இருந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.