Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டீம் !
சென்னை : திரையரங்கில் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவினர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.
Recommended Video
கடந்த வெள்ளிக்கிழமை துல்கர் சல்மான், ரித்து வர்மா, விஜே ரக்ஷன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பலர் நடித்து தேசிங்கு பெரியசாமி இயக்கிய திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் .
இது துல்கர் சல்மானுக்கு 25 வது திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகளம் மற்றும் நேர்த்தியான திரைக்கதை படு வேகமாக நகரும் இது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு பக்கா கமர்சியல் படமாக வழங்கியுள்ளார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.
ரித்து வர்மாவின் அழகான நடிப்பு மற்றும் துல்கருடன் இணைந்து ரக்ஷன் செய்யும் செயல்கள் இது எல்லாற்றுக்கும் மேலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பு என ஒட்டுமொத்த கலவை இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றே கூற வேண்டும்.
திரையரங்குகளில் இளைஞர்கள் பட்டாளம் குவிந்து வருகின்றது. இடைவேளை காட்சி அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது யாரும் எதிர்பார்க்காத இடத்தில் இந்த காட்சி இடம் பெற்றது ஒரு தனி சிறப்பு. மற்றும் கௌதம் போலீஸ் அதிகாரியாக அசத்தியுள்ளார். முதல் முறையாக ஒரு படத்தில் முழு கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
இன்று இந்த திரைப்படக்குழுவினர் கமலா திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடினர் மற்றும் படத்தின் சக்சஸை கேக் வெட்டி கொண்டாடினர். இப்படம் அடுத்த பாகம் எடுப்பதற்கு கதை தயாராக உள்ளதாகவும் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் சீக்கிரமாக இரண்டாம் பாகத்தை எடுங்கள் என்று கூறினார், விரைவில் எடுக்கப்படும் என்று கூறினார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.