Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மரணத்திற்கு நானும் காரணமாகிவிட்டேன்.. உங்களுடன் ஓராண்டாய் தொடர்பில் இல்லை.. பிரபல இயக்குநர் உருக்கம்
சென்னை: நடிகர் சுஷாந்தின் மரணம் குறித்து பிரபல இயக்குநரான கரன் ஜோஹர் உருக்கமாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
Recommended Video
நடிகர் சுஷாந் சிங் ராஜ்புத் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மரணம் குறித்து பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது மன அழுத்தம்தான் காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங்கிற்கு இந்த லாக்டவுன் மேலும் அழுத்தத்தை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அனுமதிக்குப் பின் இன்றும் நாளையும் டெஸ்ட் ஷூட்.. கொரோனா பரவுவதால் பிரபல இயக்குனர் புது முயற்சி!
தொடர்பில் இல்லை
இந்நிலையில் இந்தி சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான கரன் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக உங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்ததற்கு என்னை நானே குற்றம்சாட்டுகிறேன்.
ஆனால் பின்பற்றவில்லை
உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள எங்களைப் போன்றவர்கள் தேவைப்பட்டிருக்கலாம் என்று நான் உணர்ந்தேன்... ஆனால் எப்படியோ நான் அந்த உணர்வைப் பின்பற்றாமல் போய்விட்டேன்... இனி மீண்டும் ஒருபோதும் அந்த தவறை செய்ய மாட்டேன்... நாங்கள் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் சத்தமில்லாத ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில்தான் இன்னும் வாழ்கிறோம்...
ஒரு பெரிய அலாரம்
நம்மில் சிலர் இந்த அமைதிக்கு அடிபணிந்து உள்ளே செல்கிறோம்... நாம் உறவுகளை தொடங்குவது மட்டுமல்ல, தொடர்ந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்... சுஷாந்தின் துரதிர்ஷ்டவசமான மறைவு எனக்கு ஒரு பெரிய அலாரம்... என் இரக்கத்தின் நிலை மற்றும் எனது சமன்பாடுகளை பாதுகாப்பதற்கும் எனது திறன்களை வளர்ப்பதற்கும்...
மிஸ் பண்ணுவேன்
இது உங்கள் அனைவருக்கும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.. உங்கள் தொற்று புன்னகையையும் கரடி போன்ற கட்டிபிடிப்பையும் இழப்பேன்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதனிடையே கரன் ஜோஹர் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. சுஷாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ட்ரைவ் திரைப்படத்தை கரன் ஜோஹர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!