Don't Miss!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த வாரிசு நடிகர் சீனியர் நடிகரின் மகளை காதலிக்கிறார்: கிசுகிசு பரப்பிய பிரபல நடிகை
மும்பை: தனது மூத்தகுடியாள் மகளும், வாரிசு நடிகரான ஹர்ஷ்வர்தன் கபூரும் காதலிப்பதாக கிளப்பி விட்டதே பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தானாம்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் முதல் மனைவி அம்ரிதா ராவ் மூலம் பிறந்தவர் சாரா அலி கான். குண்டாக இருந்த சாரா அலி கானை சயிப் அலி கானின் தற்போதைய மனைவியான நடிகை கரீனா கபூர் கான் ஒல்லியாக்கிவிட்டார்.
சாராவுக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.
காதல்
சாரா அலி கானும், நடிகர் அனில் கபூரின் மகனுமான ஹர்ஷ்வர்தன் கபூரும் காதலிப்பதாக கடந்த சில வாரங்களாக பேசப்படுகிறது. இந்த பேச்சு எங்கிருந்து கிளம்பியது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.
சாரா
அண்மையில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் சாராவும், ஹர்ஷ்வர்தனும் அங்கு செல்லவில்லை.
ஹோட்டல்
பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் இசை நிகழ்ச்சியில் இருக்க சாராவும், ஹர்ஷ்வர்தனும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது.
கரீனா
சாராவும், ஹர்ஷ்வர்தனும் காதலிப்பதாக கிளப்பி விட்டதே சாராவின் சித்தியும், நடிகையுமான கரீனா கபூர் கான் தானாம். கரீனாவுக்கு கிசுகிசு என்றால் மிகவும் பிடிக்குமாம். பாலிவுட்டில் என்னென்ன நடக்கிறது என்ற தகவல் அனைத்தும் கரீனாவுக்கு தெரியுமாம். அந்த தகவலை அவர் பெரிய மனதுடன் பிறருக்கு தெரிவிக்கிறாராம்.