Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஏன் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி.. வெளியானது கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
சென்னை: கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கர்ணன். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
திருநெல்வேலியில் செட்
திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியில் இப்படத்திற்கு என பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. எஞ்சிய காட்சிகள் சென்னையில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
கண்டா வர சொல்லுங்க..
இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான கண்டா வர சொல்லுங்க பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
பண்டாரத்தி புராணம்
இந்நிலையில் இரண்டாவது சிங்கிளாக பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தேனிசை தென்றல் தேவா குரலில் என் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி என மெய் மறக்க செய்கிறது இந்தப் பாடல்.
5 லட்சம் வியூஸ்
இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் வியூஸ்களுக்கு மேல் குவித்து வைரலாகி வருகிறது. பாடலை கேட்ட ரசிகர்கள் தேவாவின் குரலில் இந்த பாடலை கேட்பது பெரும் சந்தோஷம் என கூறி வருகின்றனர்.