Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்காக உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்தி
சென்னை : இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலை காலமானார். விஜயசேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி வந்த அவர், சமீபத்தில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.
Recommended Video
இவரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் ஜனநாதன் பற்றிய உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதில்,மக்கள் நலன், பேசப்படாத சமுதாய பிரச்னைகள், அதற்கான தீர்வு என்று தன் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து பேசியவர் ஜனநாதன் அவர்கள்.
அவரின் பெயரை உச்சரிக்கும் போது அனைவரிடமும் பாசத்தையும் மரியாதையையும் பார்க்க முடியும். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சி. குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தியை போன்ற திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் RIPSPJANANATHAN என ஹாஷாடாக் உருவாக்கப்பட்டு, அது ட்ரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.