Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நயன்தாரா பற்றி கார்த்தி கூறியதை கேட்டு ரசிகர்கள் கவலை
சென்னை: காஷ்மோரா படத்தில் நயன்தாரா வெறும் 30 நிமிடம் தான் வருவார் என்று கார்த்தி கூறியதை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காஷ்மோரா. பிரமாண்ட போர் காட்சிகள் வரும் காஷ்மோரா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. தான் ஒரு பட விழாவில் கலந்து கொண்டால் அந்த படம் ஊத்திக் கொள்ளும் என்ற பயத்தால் அவர் வரவில்லை.
காஷ்மோராவில் நயன்தாரா ரத்னமகாதேவியாக நடித்துள்ளார். ஆனால் அவர் வெறும் 30 நிமிடம் தான் வருவார் என கார்த்தி தெரிவித்துள்ளார். நயன்தாராவை ராணியாக பார்க்க ஆசையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவர் வெறும் 30 நிமிடம் வருவதை நினைத்து கவலையில் உள்ளனர்.
ஒரு படம் ரிலீஸானால் அதில் நயன்தாரா நடித்திருந்தால் அவரின் அழகை ரசிக்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்