Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த விஷயத்தில் கவுதமியும், நானும் ஒன்னு: நடிகர் கார்த்திக் குமார்
ன்னை: நடிகை கவுதமியும், தானும் ஒரே நாளில் வெவ்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆனால் ஒரே முடிவு எடுத்ததாக நடிகர் கார்த்திக் குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை கவுதமி உலக நாயகன் கமல் ஹாஸனை பிரிவதாக நேற்று ட்விட்டரில் அறிவித்தார். 13 ஆண்டு கால உறவை முறித்துக் கொள்ளும் முடிவு தனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது என்றார்.
இந்நிலையில் அலைபாயுதே, யாரடி நீ மோகினி, பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக் குமார் நடிப்புக்கு முழுக்கு போடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார். கவுதமி வெளியிட்ட அறிவிப்பை பார்த்த கார்த்திக் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது ட்வீட்,
நானும் கவுதமியும் ஒரே நாளில் வெவ்வேறு விஷயங்கள் பற்றி ஒரே முடிவை கூறியதை நினைத்தால் வித்தியாசமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
That strange moment when you realize that both #Gowthami and i said pretty much the same thing, on the same day, about different things :)
— Karthik Kumar (@evamkarthik) November 2, 2016
நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் என நம்பி நம்பி காலங்கள் ஓடியதை அடுத்து கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார்.