Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அனேகன் படப்பிடிப்பில், தனுஷிற்கு அறிவுரை சொன்ன நவரசநாயகன்
கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் 'ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார்.
நெடுநாட்களுக்குப் பிறகு, இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். சமீபத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட்டன. கார்த்திக்குடன் நடித்த அனுபவம் குறித்து ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.
முதல்நாள் ஷூட்டிங்கில் கார்த்திக் இளமையான நடிப்பைப் பார்த்து அசந்து விட்டாராம் தனுஷ். கார்த்திக் பார்ப்பதற்கு கௌதமின் அப்பா போல் இல்லை, அண்ணன் போல் இருக்கிறார் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து, தனுஷிற்கு கார்த்திக் பின்வரும் அறிவுரை ஒன்றை வழங்கினாராம்.'புத்திசாலித்தனமானவராக இருக்காதீர்கள், அப்படியும் நடிக்காதீர்கள். அப்படி இருந்தால் பார்ப்பவர்களுக்கு நீங்கள் போரடித்துப் போய் விடுவீர்கள்...' என தனது ட்வீட்டரில் கூறியிருக்கிறார் தனுஷ்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!