Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் ஆண்டனி, உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்பு 6 மாதம் முன்பு வரை சசிக்கும் நல்லவரே: இயக்குனர்
Recommended Video
சென்னை: விஜய் ஆண்டனி...உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்புச்செழியன், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான் என இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அன்புச்செழியன் நல்லவர் என நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது பற்றி விஷாலின் சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஜய் ஆண்டனி...
— கரு பழனியப்பன் (@karupalaniappan) November 24, 2017
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! pic.twitter.com/4eQasT4jDu
விஜய் ஆண்டனி...
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என தெரிவித்துள்ளார்.