Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய் ஆண்டனி, உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்பு 6 மாதம் முன்பு வரை சசிக்கும் நல்லவரே: இயக்குனர்
Recommended Video
சென்னை: விஜய் ஆண்டனி...உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்புச்செழியன், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான் என இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அன்புச்செழியன் நல்லவர் என நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது பற்றி விஷாலின் சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஜய் ஆண்டனி...
— கரு பழனியப்பன் (@karupalaniappan) November 24, 2017
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! pic.twitter.com/4eQasT4jDu
விஜய் ஆண்டனி...
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என தெரிவித்துள்ளார்.