Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய் ஆண்டனி, உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்பு 6 மாதம் முன்பு வரை சசிக்கும் நல்லவரே: இயக்குனர்
Recommended Video
சென்னை: விஜய் ஆண்டனி...உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்புச்செழியன், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான் என இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அன்புச்செழியன் நல்லவர் என நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது பற்றி விஷாலின் சிவப்பதிகாரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஜய் ஆண்டனி...
— கரு பழனியப்பன் (@karupalaniappan) November 24, 2017
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! pic.twitter.com/4eQasT4jDu
விஜய் ஆண்டனி...
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!
விஜய் ஆண்டனி,
நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும்,
கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும்,
அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும்,
மாறாதிருக்க
பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என தெரிவித்துள்ளார்.