Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண் போலீசாரை அசிங்கப்படுத்தும் கஸ்தூரி?
கோலிவுட்டின் வம்பு நடிகர் என்று பெயரெடுத்த சிம்புவும், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற காவியத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக இணைந்திருக்கிறார்கள்.
இருவரும் இணைந்தபோதே இதில் ஆபாசம் தூக்கலாக இருக்கும் என்று சந்தேகம் வந்தது. இப்போது வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தியுள்ளன.
படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் ஆகியோர் நடிக்கிறார்கள். நீத்து சந்திராவும் இருக்கிறார். இப்போது இதில் கஸ்தூரியும் இணைந்திருக்கிறாராம். கஸ்தூரி இந்தப் படத்தில் படு ஆபாசமாக ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வருகிறது.
பெண் காவலர்களுக்கென்று நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை மையப்படுத்தி மிக மிக அவசரம் போன்ற சமூகத்துக்கு தேவையான படங்கள் உருவாகி வரும் வேளையில் அந்த பெண் காவலர்களை கேவலப்படுத்தும் வகையில் கஸ்தூரி நடிப்பதை என்ன சொல்வது?
இதில் கஸ்தூரி ரஜினி அரசியலுக்கு வருவது, திமுகவின் போராட்டங்கள் பற்றியெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசி பப்ளிசிட்டி வேறு.
நல்லா இருக்கும்மா உங்க நியாயம்?