Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'எப்போதாவது தோன்றும் இதிகாசக் கவிஞர் இவர்!' #KannadhasanMemories
சென்னை : காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் பிறந்து தமிழ்க் கவிதை உலகை ஆண்ட கவியரசர் கண்ணதாசனின் நினைவுநாள் இன்று.
சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
'மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார். கவிஞர் என்றால் அது கண்ணதாசன் ஒருவரையே குறிக்கும். நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய இலக்கியப் பணியை கண்ணதாசன் ஒருவரே செய்தார். எப்போதாவது ஒருமுறை தோன்றுகிற இதிகாசக் கவிஞர் அவர்' என எம்.ஜி.ஆர் கண்ணதாசனைப் போற்றியிருக்கிறார்.
|
சீனு ராமசாமி
நதி எங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ - கவிஞர் கண்ணதாசன் நினைவுகள்
|
அர்த்தமுள்ள இந்துமதம்
முத்தையா என்கிற கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்துமதம்', 'வனவாசம்' போன்ற நூல்களை தமிழன்னைக்கு சூட்டிஅழகு பார்த்த கவிஞரின் நினைவு நாள்
|
ஏசுவோர் ஏசட்டும்
"பூசுவோர் பூசட்டும் ஏசுவோர் ஏசட்டும் உள்வாய் வார்த்தை என் உடம்பை தொடாது" என்று கூறியவரின் நினைவு தினம் இன்று!
|
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்! உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும் - கண்ணதாசன்.
|
அழுது அடங்கிய நாள்
காதோரம் இசைத்த கவிகளெல்லாம் சற்று பின்தள்ளி அழுது அடங்கிய நாள் கவிஞர் கண்ணதாசன் நினைவு நாள்.
|
கண்ணதாசன் தத்துவம்
தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும் - கண்ணதாசன்.
|
எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவன் செயலே என்பதற்கு என்ன பொருள் உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்று பொருள். #கவியரசு #கண்ணதாசன் #வாழ்கை_தத்துவம்
|
மாபெரும் சபையினில்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்! ஒரு மாசு குறையாத மன்னவன் நீ அன்றோ! கண்ணதாசன் நினைவு தினம் இன்று! #1981.
|
காலங்களில் அது கண்ணதாசன்.
காலம் சிலரை சுட்டிக் காட்டும்; அவர்கள் மனம் அளவு வரலாற்று கதாநாயகர்கள். அதே காலம் ஒருசிலரைத் தூக்கிச் சுமக்கும் சிந்தனை கவிஞன் கண்ணதாசன். காலங்களில் அது கண்ணதாசன்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்