Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போலீஸையே மண்டை காய வைத்த நடிகை காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது நடிகை காவ்யா மாதவன் போலீசாரை கடுப்பேற்றினாராம்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகை காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவர்களிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
காவ்யா
காவ்யா விசாரணையின்போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பிரபல மலையாள செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. எந்த கேள்விக்கும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம்.
அழுகை
போலீசார் கேள்வி கேட்டபோது ஒன்று அழுது சமாளித்தாராம் இல்லை என்றால் கேள்வி புரியவில்லை புரியவில்லை என்று சொல்லியே மழுப்பினாராம்.
கோபம்
விசாரணையின்போது காவ்யா மாதவன் நடந்து கொண்ட விதம் போலீசாரை கடுப்படைய வைத்ததாம். மேலும் காவ்யா மீதான சந்தேகம் வலுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திலீப்
நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவரான திலீப்பை காவ்யா ஒரு முறை கூட சிறைக்கு சென்று சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!