Don't Miss!
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போலீஸையே மண்டை காய வைத்த நடிகை காவ்யா மாதவன்
கொச்சி: நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது நடிகை காவ்யா மாதவன் போலீசாரை கடுப்பேற்றினாராம்.
பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகை காவ்யா மாதவன் மற்றும் அவரது தாயிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவர்களிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
காவ்யா
காவ்யா விசாரணையின்போது ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பிரபல மலையாள செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. எந்த கேள்விக்கும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லையாம்.
அழுகை
போலீசார் கேள்வி கேட்டபோது ஒன்று அழுது சமாளித்தாராம் இல்லை என்றால் கேள்வி புரியவில்லை புரியவில்லை என்று சொல்லியே மழுப்பினாராம்.
கோபம்
விசாரணையின்போது காவ்யா மாதவன் நடந்து கொண்ட விதம் போலீசாரை கடுப்படைய வைத்ததாம். மேலும் காவ்யா மீதான சந்தேகம் வலுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திலீப்
நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவரான திலீப்பை காவ்யா ஒரு முறை கூட சிறைக்கு சென்று சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!