Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற நடிகை காவ்யா மாதவன்
திருவனந்தபுரம்: மலையாள நடிகை காவ்யா மாதவன் தன்னுடைய முதல் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக அவரது முன்னாள் மாமியார் தெரிவித்துள்ளார்.
நடிகை காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு காவ்யா தனது கணவருடன் குவைத்தில் வசித்து வந்தார்.
குவைத்துக்கு சென்ற வேகத்தில் கணவரை பிரிந்து கேரளாவுக்கு வந்தார் காவ்யா.
விவாகரத்து
பிப்ரவரி மாதத்தில் திருமணமான காவ்யா மாதவன் அதே ஆண்டு ஜூலை மாதமே விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். அவர் விரும்பியபடியே விவாகரத்தும் பெற்றார்.
ஆடியோ
நிஷால் சந்திராவின் தாய் தொலைபேசி மூலம் மலையாள பத்திரிகையாளருடன் காவ்யா மற்றும் திலீப் தொடர்பு பற்றி பேசிய ஒரு ஆடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. தற்போது அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.(அந்த ஆடியோவில் பேசியது நிஷாலின் அம்மா தானா என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை)
தற்கொலை முயற்சி
திருமணத்திற்கு முன்பே காவ்யாவுக்கு திலீப்புடன் தொடர்பு இருந்தது. இந்நிலையில் அவர் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார் என நிஷாலின் அம்மா தெரிவித்துள்ளார்.
சமாதானம்
தற்கொலைக்கு முயன்ற காவ்யாவை அவரது குடும்பத்தார் சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். காவ்யா நல்ல பெண் என்று கூறிய ஒரே காரணத்திற்காக என் மகன் அவரை திருமணம் செய்தார் என்கிறார் நிஷாலின் தாய்.