Don't Miss!
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'TSK' படத்தில் சொந்தக் குரலில் பேசாத கீர்த்தி சுரேஷ்.. டப்பிங் இவர்தான்!
சென்னை : 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சொடக்கு பாடல் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் வெளியாகிறது 'தானா சேர்ந்த கூட்டம்'. பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது தானா சேர்ந்த கூட்டம்.
இதுவரை கீர்த்தி சுரேஷ் அவரது படங்களுக்கு தானே குரல் கொடுத்து வந்தார். ஆனால் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் அவர் தன் சொந்தக் குரலில் பேசவில்லையாம். அவருக்காக இந்தப் படத்தில் டப்பிங் பேசியவர் அக்ஷயா.
Track Voicing For @KeerthyOfficial In #ThaanaSerndhaKoottam 💞 #Tsk #Dubbing Met #Suriyahhhhh 😍😍 Dat Was Super Meeting yu @Suriya_offl na 😍❤️ Thankyou For Being So Sweet n Humble ❤️ #HappyPicture ✨ Thankyou Captain Of The Ship @VigneshShivN For Having me In Ur Team ❤️ pic.twitter.com/ryFBLXktwj
— akshaya (@akshayapraba) December 3, 2017
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தான் பேசியிருப்பதாகவும், சூர்யாவையும், இயக்குநர் விக்னேஷ் சிவனையும் சந்தித்ததாகவும் அக்ஷயா கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.