Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'TSK' படத்தில் சொந்தக் குரலில் பேசாத கீர்த்தி சுரேஷ்.. டப்பிங் இவர்தான்!
சென்னை : 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சொடக்கு பாடல் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் வெளியாகிறது 'தானா சேர்ந்த கூட்டம்'. பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது தானா சேர்ந்த கூட்டம்.
இதுவரை கீர்த்தி சுரேஷ் அவரது படங்களுக்கு தானே குரல் கொடுத்து வந்தார். ஆனால் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் அவர் தன் சொந்தக் குரலில் பேசவில்லையாம். அவருக்காக இந்தப் படத்தில் டப்பிங் பேசியவர் அக்ஷயா.
Track Voicing For @KeerthyOfficial In #ThaanaSerndhaKoottam 💞 #Tsk #Dubbing Met #Suriyahhhhh 😍😍 Dat Was Super Meeting yu @Suriya_offl na 😍❤️ Thankyou For Being So Sweet n Humble ❤️ #HappyPicture ✨ Thankyou Captain Of The Ship @VigneshShivN For Having me In Ur Team ❤️ pic.twitter.com/ryFBLXktwj
— akshaya (@akshayapraba) December 3, 2017
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தான் பேசியிருப்பதாகவும், சூர்யாவையும், இயக்குநர் விக்னேஷ் சிவனையும் சந்தித்ததாகவும் அக்ஷயா கூறியுள்ளார். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.