For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!
News
oi-Shankar
By Shankar
|
நேற்று முன்தினம் சங்க வளாகத்தில் கேயார் மற்றும் சந்திரசேகரன் அணியினர் மோதிக் கொண்டனர். கைகலப்பில் இறங்கிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து இப்போது போலீஸில் புகார் தரும் படலத்தைத் தொடங்கியுள்ளனர்.
கேயார் அணியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார் மனு அளித்தார். பின்னர், நிருபர்களிடம் கேயார் கூறுகையில், "கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் கூட எஸ்.ஏ.சந்திரசேகர் பதவி விலகாமல் இருப்பது சரியல்ல.
வருகிற 24-ந்தேதி அவர் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 21 பைல்கள் காணாமல் போய் உள்ளன. இது கிரிமினல் குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Producer Keyar filed a complaint on S A Chandrasekaran in Chennai police commissioner office.
Story first published: Tuesday, March 5, 2013, 8:59 [IST]
Other articles published on Mar 5, 2013