Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் சுந்தர் சி.. குஷ்பு ட்விட் !
சென்னை : இயக்குனர் சுந்தர் சி கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமெடுத்து அதிதீவிரமாகபரவி வருகிறது.
பாக்ஸ் ஆபீஸில் ஒன்றாக களம் காணவுள்ளதா டாக்டர் & கோடியில் ஒருவன்!?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிவேகமாக பரவுகிறது
தமிழகத்தில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 2,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் செந்தில்
திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் .நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பாலிவுட் பிரபலங்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் , இன்று குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சுந்தர் சிகொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.
|
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
நண்பர்களே உங்கள் பிராத்தனைகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது. என் கணவர் சுந்தர் சி தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அடுத்த 7 நாட்களுக்கு அவர் தனிமையில் இருப்பார் அவர் எங்களது ஹவுஸில் தங்க உள்ளார். எனவே அவரை நான் 7 நாட்களுக்குப் பிறகே சந்திக்க இயலும் . உங்கள் ஆதரவுக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!