Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரசிகர்களை மாஸ், கிளாஸ், க்யூட்னு சொல்ல வைத்த குஷ்பு
சென்னை: குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் க்யூட் என்கிறார்கள்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு மகள்கள் என்றால் உயிர். மகள்களின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் புதிய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாவுக்கு இதெல்லாம் தேவையே இல்லை, ஆனாலும் செய்தார்: இயக்குநர்
|
குஷ்பு
குஷ்பு தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் தனது டிபியாக வைத்துள்ளார். குஷ்புவை விட மகள்கள் உயரமாக உள்ளனர். இருவருமே அப்பா சுந்தர் சி. போன்று நல்ல உயரம்.
|
ரசிகர்கள்
குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மூத்த மகள் அவந்திகா பார்க்க அச்சு அசலாக அம்மா மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நடிப்பு
குஷ்புவின் மகள்களுக்கு அம்மா, அப்பா போன்று நடிக்க ஆசை இல்லை. மூத்த மகள் அவந்திகாவுக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்று ஆசை. இளைய மகள் அனந்திதாவுக்கு இயக்குநர் ஆகும் திட்டம் உள்ளது. தற்போதே கதை எல்லாம் எழுதத் துவங்கிவிட்டார். வயதில் சின்னவராக இருந்தாலும் அனந்திதா ரொம்ப மெச்சூராக நடந்து கொள்கிறார்.
அனந்திதா
எதிர்காலத்தில் கோலிவுட்டில் ஒரு இளம் பெண் இயக்குநரை பார்க்கலாம். குஷ்பு, சுந்தர் சி ஆகியோரின் மகள் என்பதை தாண்டி அனந்திதா ஏற்கனவே தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார். 16 வயதில் அவர் தொழில் அதிபர் ஆகிவிட்டார்.